"20 ஆண்டுகளுக்குள் கலிலேயர்களின் போதனை யூத மார்கத்தையே சிதைத்து விட்டது, 50 ஆண்டுகளுக்குள் ரோம சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டது! இவைகள் எல்லாம் உலக வரலாற்றின் புரியாத புதிர்கள்! எதனால் வெற்றி பெற்றனர்?"
இதற்கு பவுல் தரும் விடை இதுவே,
"கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" - 1 கொரிந்தியர் 15:14
சீஷர்கள் தங்கள் உயிரை நீத்து நமக்கு ஊட்டிய உண்மையே உயிர்த்தெழுதல்!
மாரிசன் தன் நூலில் எழுதினார்,
No comments:
Post a Comment