நீங்கள் எந்த வகை கிறிஸ்தவர்கள்?
கிறிஸ்தவர்களில் பல வகுப்பார் உண்டு.
(பற்பல நோக்கங்களோடு சபையில்
சேருகிறவர்களால்
தேவமகிமை குன்றிப்போகிறது)
(பற்பல நோக்கங்களோடு சபையில்
சேருகிறவர்களால்
தேவமகிமை குன்றிப்போகிறது)
1. பிறப்பு கிறிஸ்தவர்கள்.
2. கல்வி கிறிஸ்தவர்கள்.
3. உத்தியோகக் கிறிஸ்தவர்கள்.
4. பிழைப்பு கிறிஸ்தவர்கள்.
5. ஞானஸ்நான கிறிஸ்தவர்கள்.
6. இராபோஜன கிறிஸ்தவர்கள்.
7. கலியாண கிறிஸ்தவர்கள்.
8. மீண்டும் பழைய வாழ்க்கை திரும்பும்
(பன்றிக்) கிறிஸ்தவர்கள்.
9. கல்லறைக் கிறிஸ்தவர்கள்.
10. பாரம்பரிய (பரம்பரையான)
கிறிஸ்தவர்கள்.
11. பெருமை கிறிஸ்தவர்கள்.
12. வாரத்தில் ஒரு நாள் கிறிஸ்தவர்கள்.
13. வருடத்தில் வரும்
பண்டிகை கிறிஸ்தவர்கள்.
14. சபைகளில் பதவி கிறிஸ்தவர்கள்.
15. பெயர் கிறிஸ்தவர்கள்.
16. மனமாறாத (பழைய
குணத்தோடு வாழும்) கிறிஸ்தவர்கள்.
17.தினமும் வேதம் மட்டும்
வாசித்து வேறு எதையு செய்யாத
கிறிஸ்தவர்கள்.
18. தினமும் ஜெபம் மட்டும் செய்து ,
வேறு எதும் செய்யாத கிறிஸ்தவர்கள்.
19. மனிதர் காண
பார்வைக்கு கிறிஸ்தவர்கள்.
20. கிறிஸ்தவனை போல வேஷம் போடும்
கிறிஸ்தவர்கள்.
21. வேதத்தின்படி நடக்காத
கிறிஸ்தவர்கள்.
22. ஆலயத்தில் மட்டும் கிறிஸ்தவர்கள்.
23.விருந்து கிறிஸ்தவர்கள்.
24. அற்புதம் அடையாள கிறிஸ்தவர்கள்.
25. கிறிஸ்தற்ற (சபையில் சேர்ந்தும்
கிறிஸ்துவோடே சேராத) கிறிஸ்தவர்கள்.
இதில் எழுதாத இன்னும் பல
கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.. நாம்
இதில் எந்த இடத்தில் இருக்கிறோம்
என்று சிந்தித்து,
வாழ்வது ஒரு வாழ்க்கை அதை முழுமையாக
இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்வோம்..
நாம் கிறிஸ்துவுக்குள் இருக்க
முயற்சி செய்வோம்.. 2கொரி5:17.
நம்மை பார்ப்பவர்கள் மற்றும் நம்மிடத்தில்
பழகுகிறவர்களும்
இயேசு கிறிஸ்துவை கற்றுக்
(அறிந்துக்) கொள்ளவேண்டும்...
நாம் ஆயத்தமாவோம் மற்றவரையும்
2. கல்வி கிறிஸ்தவர்கள்.
3. உத்தியோகக் கிறிஸ்தவர்கள்.
4. பிழைப்பு கிறிஸ்தவர்கள்.
5. ஞானஸ்நான கிறிஸ்தவர்கள்.
6. இராபோஜன கிறிஸ்தவர்கள்.
7. கலியாண கிறிஸ்தவர்கள்.
8. மீண்டும் பழைய வாழ்க்கை திரும்பும்
(பன்றிக்) கிறிஸ்தவர்கள்.
9. கல்லறைக் கிறிஸ்தவர்கள்.
10. பாரம்பரிய (பரம்பரையான)
கிறிஸ்தவர்கள்.
11. பெருமை கிறிஸ்தவர்கள்.
12. வாரத்தில் ஒரு நாள் கிறிஸ்தவர்கள்.
13. வருடத்தில் வரும்
பண்டிகை கிறிஸ்தவர்கள்.
14. சபைகளில் பதவி கிறிஸ்தவர்கள்.
15. பெயர் கிறிஸ்தவர்கள்.
16. மனமாறாத (பழைய
குணத்தோடு வாழும்) கிறிஸ்தவர்கள்.
17.தினமும் வேதம் மட்டும்
வாசித்து வேறு எதையு செய்யாத
கிறிஸ்தவர்கள்.
18. தினமும் ஜெபம் மட்டும் செய்து ,
வேறு எதும் செய்யாத கிறிஸ்தவர்கள்.
19. மனிதர் காண
பார்வைக்கு கிறிஸ்தவர்கள்.
20. கிறிஸ்தவனை போல வேஷம் போடும்
கிறிஸ்தவர்கள்.
21. வேதத்தின்படி நடக்காத
கிறிஸ்தவர்கள்.
22. ஆலயத்தில் மட்டும் கிறிஸ்தவர்கள்.
23.விருந்து கிறிஸ்தவர்கள்.
24. அற்புதம் அடையாள கிறிஸ்தவர்கள்.
25. கிறிஸ்தற்ற (சபையில் சேர்ந்தும்
கிறிஸ்துவோடே சேராத) கிறிஸ்தவர்கள்.
இதில் எழுதாத இன்னும் பல
கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.. நாம்
இதில் எந்த இடத்தில் இருக்கிறோம்
என்று சிந்தித்து,
வாழ்வது ஒரு வாழ்க்கை அதை முழுமையாக
இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்வோம்..
நாம் கிறிஸ்துவுக்குள் இருக்க
முயற்சி செய்வோம்.. 2கொரி5:17.
நம்மை பார்ப்பவர்கள் மற்றும் நம்மிடத்தில்
பழகுகிறவர்களும்
இயேசு கிறிஸ்துவை கற்றுக்
(அறிந்துக்) கொள்ளவேண்டும்...
நாம் ஆயத்தமாவோம் மற்றவரையும்
ஆயத்தப்படுத்துவோம்... ஆமென்...
No comments:
Post a Comment